Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/புன்னகையுடன் பழகுவோம்

புன்னகையுடன் பழகுவோம்

புன்னகையுடன் பழகுவோம்

புன்னகையுடன் பழகுவோம்

ADDED : செப் 25, 2011 10:09 AM


Google News
Latest Tamil News
* மனதை இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் ஆசைகளைக் கட்டுப்படுத்தும் வலிமை உண்டாகிவிடும்.

* இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வெறுப்பவரிடமும் அன்பு காட்ட முயற்சியுங்கள்.

திட்டவோ, அடிக்கவோ வருபவரிடம் கூட புன்னகை காட்ட பழகிக் கொள்ளுங்கள்.

* நல்லவற்றின் மீது மட்டும் பார்வையைச் செலுத்துங்கள். தீயவற்றைக் கண்டு அஞ்சி விலகுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை மதிப்புஉடையதாக அமையும்.

* செயலில் ஈடுபடும்போது அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். இதனால் அவை எளிதாக நிறைவேறுகிறது. உடலில் சோர்வும் ஏற்படாது.

* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அப்படியும் கோபம் வந்தால் பேசுவதைக் கைவிடுங்கள். கோபத்துக்கு மருந்து மவுனம். இதைக் கடைபிடித்தால் கோபத்தில் இருந்து தப்பித்து விடுவீர்கள்.

* நோயாளி உணவை சாப்பிட முடியாமல் வெறுத்து ஒதுக்குவான். அதுபோல, உள்ளம் நலிவுற்றவன் அன்பு வடிவான கடவுளைப் புறக்கணிக்கிறான்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us